இனி
உயிர் வாழ முடியாது
என்று நினைத்த
நாட்களையும் கடந்து
வந்துவிட்டேன்...
உன்னோடு வாழ முடியாது
என்பதில் பெருங்கவலை
ஒன்றும் இல்லையென்றே
எண்ணுகிறேன்
உயிர் வாழ முடியாது
என்று நினைத்த
நாட்களையும் கடந்து
வந்துவிட்டேன்...
உன்னோடு வாழ முடியாது
என்பதில் பெருங்கவலை
ஒன்றும் இல்லையென்றே
எண்ணுகிறேன்
No comments:
Post a Comment