என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
September 20, 2016
காயம்
வாழ்க்கை
தூரத்தாமலே ஓடுகிறேன் என்பதை
உண்மையான சில உறவுகள்
காயப்படுத்தும் போது
உணர்கிறேன்
கவிதையின் காதலி
காதல் வந்தால்
கவிதை வரும் என்பார்கள்
ஆனால் நீயோ
என் கவிதையில்
முளைத்த காதல் அல்லவா
பாசமான காதல்
தேவைகள் உள்ள வரைதான்
உறவின் பாசம்
தேடல்கள் தீரும் வரைதான்
காதலின் நேசம்
இறைவா
உறவு என்று சொல்ல உன்னையும்
பகை என்று சொல்ல என்னையும் அன்றி
எதுவும் இல்லை என்னிடத்தில்
நடிப்பு
ஒரு முறை நடிக்க பழகியதால் என்னவோ அதுவே வாழ்க்கை ஆகி விட்டது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)