July 6, 2012

சிதைக்காதே என்னை

நான் சீரட்று

இருந்த போது

என்னை சிற்பமாக்க

வந்தவள்   ----இன்று

சீராண என்னை

சிதைத்து விட்டு

போகிறாள்     மௌவுனத்தால்

July 3, 2012

உன் உறவின்றி என் உயிரா




உன்னை நீங்கினால் 

எனக்கு உறவு எங்கே

என் உயிர் எங்கே.

இதை

உணர்ந்துகொள்ள முடியாத

உனக்குள்  இனி நான் எங்கே.?

தொலைவில் நீ

உன் தேவைக்காக

 தொலைவில் போகிறாய்

என்றிருந்தேன்.  -----பின்பு

உன் தேவையே

 என்னை தொலைத்து

போவதென்பதை இன்றுணர்ந்தேன்.