எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
சில சூழ்நிலைகளை
கடக்க முடியாது
என எண்ணியே
எண்ணங்களுக்கு எதிர்மறையாய்
பல தூரம் கடந்து விடுகிறோம்...
அனுபவத்தின் முன் அனைவரும்
மௌனமாகி போகிறோம் ...