ஆறிவிடாத காயம்
என்று ஒன்றும்
இல்லையடி...
ஆறுதல் கூட அவசியமும்
இல்லையடி ....
காலம் என்ற
மருந்து சரிசெய்யாத
காயங்களும் இல்லையடி ...
என்று ஒன்றும்
இல்லையடி...
ஆறுதல் கூட அவசியமும்
இல்லையடி ....
காலம் என்ற
மருந்து சரிசெய்யாத
காயங்களும் இல்லையடி ...
No comments:
Post a Comment