October 6, 2012

அடடா

 இனியவளே

யாருக்காகவும் உன்னை

இழக்கமாட்டேன் என்ற

கர்வத்தில் .......


இழந்துவிட்டேனோ  எல்லோரையும்

உன்னால் என்ற

வருத்தம்    இன்று....

No comments:

Post a Comment