July 6, 2012

சிதைக்காதே என்னை

நான் சீரட்று

இருந்த போது

என்னை சிற்பமாக்க

வந்தவள்   ----இன்று

சீராண என்னை

சிதைத்து விட்டு

போகிறாள்     மௌவுனத்தால்

No comments:

Post a Comment