October 6, 2012

உணர்வாய் நீ

மறக்க முடியாத

 தருணங்கள்  மனதில்

தோன்றி  வாழ்வில்

மலரும்  என்றால்

உன்னோடு இருப்பதையும்

உயர்வாய் எண்ணுகிறேன்

நீயும் என் உணர்வேன்றே!!!!!

No comments:

Post a Comment