February 12, 2012

மலரும் கவிதை

என்னை நீ அழவைக்கும்

நேரம் கூட


ஆனந்தப்பட்டேன் என்


கண்ணீரை நீ

இரசிக்கும் போது

எனக்குள் ரகசியமாய் 

ஒரு கவிதை  

மலர்ந்ததை எண்ணி. 

No comments:

Post a Comment