February 12, 2012

மரணத்தின் பிடியில்

என் இதயமே

உன் பிரிவில்

தவிக்கும் ஒவ்வொரு

நிமிடமும் என்

மரண  யாத்திரைக்கு

ஒத்திகை பார்பதாய்

ஒரு உணர்வு




No comments:

Post a Comment