நீளும் இப்பயணம்
நெடுந்தூரம் ஆனால் என்ன ???
என் நினைவெல்லாம்
நீயாகி போனால் என்ன???
விடியாத இரவுக்குள்
விளையாடும் நம்
நினைவுகளை சிந்தாமல்
சிகரத்தில் வைப்போமா???
மலரும் நினைவில்
மறையாத என் இன்பமே!!!
உன் நினைவோடு
இவள உயிர் நிலைத்திருக்கும்
வாழும் காலமெல்லாம்
வசந்தங்களோடு
வாழ்வின் இறுதி வரை......
நெடுந்தூரம் ஆனால் என்ன ???
என் நினைவெல்லாம்
நீயாகி போனால் என்ன???
விடியாத இரவுக்குள்
விளையாடும் நம்
நினைவுகளை சிந்தாமல்
சிகரத்தில் வைப்போமா???
மலரும் நினைவில்
மறையாத என் இன்பமே!!!
உன் நினைவோடு
இவள உயிர் நிலைத்திருக்கும்
வாழும் காலமெல்லாம்
வசந்தங்களோடு
வாழ்வின் இறுதி வரை......
No comments:
Post a Comment