March 31, 2011

ஒருவேளை



என் அருகில் நீ அமர்ந்து

என் இதயம் நீ படித்து

என் உறவை நீ நாடி

எனக்காக வந்திருந்தால்......



உயிராடு சேராத

உறவாக உனைத்தாங்கி

உள்ளம் எல்லாம்

உருகும்படி உனக்காக
சிரித்திருப்பேன்.....




இதயத்தின் ஈரமெல்லாம்

இதய துடிப்போடு

இருப்பதுபோல்

  

எனை வருடும்

இளங்காற்று என்

முதுமைவரை வாரகூடதா  ????


                                              ஒருவேளை 

இது  நடக்குமென்றால்

அதோடு எனஆயுள்

அமைதிபெற கூடாதா???


No comments:

Post a Comment