என் அருகில் நீ அமர்ந்து
என் இதயம் நீ படித்து
என் உறவை நீ நாடி
எனக்காக வந்திருந்தால்......
உயிராடு சேராத
உறவாக உனைத்தாங்கி
உள்ளம் எல்லாம்
உருகும்படி உனக்காக
சிரித்திருப்பேன்.....
இதயத்தின் ஈரமெல்லாம்
இதய துடிப்போடு
இருப்பதுபோல்
எனை வருடும்
இளங்காற்று என்
முதுமைவரை வாரகூடதா ????
ஒருவேளை
இது நடக்குமென்றால்
அதோடு எனஆயுள்
அமைதிபெற கூடாதா???
No comments:
Post a Comment