என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
March 3, 2013
என்னவள் நீ
என்று மலரும்
உன் கரம் பிடித்து
என்னை கரைசேர்த்த
அந்த காதல் நன்னாள்..............
அழகே
நம் எண்ணங்கள் வேறு என்றாய்
இருந்தும் என்னவள் நீ என்றேன்
அன்று மலர்ந்த காதல்
இன்றும் உதிராமல் நம்முள்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment