March 3, 2013

என்னவள் நீ

என்று மலரும்  

உன் கரம் பிடித்து

என்னை கரைசேர்த்த

அந்த  காதல் நன்னாள்..............


அழகே

நம் எண்ணங்கள் வேறு என்றாய்

இருந்தும் என்னவள் நீ என்றேன்

அன்று மலர்ந்த காதல்

இன்றும் உதிராமல்  நம்முள்.....




No comments:

Post a Comment