March 3, 2013

இதமாய் நான்

கனிவாய் பார்த்தாய் 

                             ------அன்று 

கரைந்து கலந்தவள் 

                              இன்றும்

கரைசேர மனம்

இன்றி உன் நட்பு

கடலில் சிக்கி

தவிக்கிறேன் தோழி

இதமாய்  நம்

நினைவிகளை சுமந்து 

No comments:

Post a Comment