April 18, 2011

யார் குற்றம்

விலகிவிட நினைக்கும்

மனதை மீண்டும்

விளையாட்டாய்  அழைக்கிறையே.............


என்மாற்றம் எனக்கே

தெரியாத போது

உன்னை குற்றம்

சொல்லி என்னசெய்வது?????           

No comments:

Post a Comment