April 2, 2011

இனி வெகுதூரம் நீ

எனையறியாமல் என்விழி

நனைக்கும் இந்த

கண்ணீருக்கு யாரை நான்  

காரணம் காட்டுவேன் ???????

 
                                                   என்னை

நினைத்து பார்க்ககூட

விருப்பம்  இல்லாத

உன் வாழ்வில்

என் நினைவுகள்

சிக்கி  சின்னபின்னமாவது


                                                 ஏன்??????



மன்னித்து விடு

தவறேதும் நான்

செய்துருந்தால்.....



No comments:

Post a Comment