எனையறியாமல் என்விழி
நனைக்கும் இந்த
கண்ணீருக்கு யாரை நான்
காரணம் காட்டுவேன் ???????
என்னை
நினைத்து பார்க்ககூட
விருப்பம் இல்லாத
உன் வாழ்வில்
என் நினைவுகள்
சிக்கி சின்னபின்னமாவது
ஏன்??????
மன்னித்து விடு
தவறேதும் நான்
செய்துருந்தால்.....
No comments:
Post a Comment