எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
மேகதூரிகையில் மோகம் தீர்த்து வெண்மதியும் மறைந்துவிட்டான்....
காரிருள் மாய்த்து பேரொளி கொடுக்க கதிரவனும் வந்துவிட்டான்....
ஏனோ என் விழிகளுக்குள் வாழ்ந்திடும் என்னவளின் தரிசனம் இன்னும் காணாததேனோ.....
No comments:
Post a Comment