May 28, 2023

தரிசனம்

 மேகதூரிகையில் மோகம் தீர்த்து வெண்மதியும் மறைந்துவிட்டான்....


 காரிருள் மாய்த்து பேரொளி கொடுக்க கதிரவனும் வந்துவிட்டான்....


 ஏனோ என் விழிகளுக்குள் வாழ்ந்திடும் என்னவளின் தரிசனம் இன்னும் காணாததேனோ.....

No comments:

Post a Comment