ஒருவித உன்னதம்
கண்டேன் உன்னிடத்தில் - ஏனோ
உறைந்து போனேன்
உன் உறவிடத்தில்...
காதல் மெல்ல
கரைந்து கசிந்தது
உன் காதோரத்தில்...
என் கவிதை பிறந்தது
உன் கண்ணோரத்தில்...p
கண்டேன் உன்னிடத்தில் - ஏனோ
உறைந்து போனேன்
உன் உறவிடத்தில்...
காதல் மெல்ல
கரைந்து கசிந்தது
உன் காதோரத்தில்...
என் கவிதை பிறந்தது
உன் கண்ணோரத்தில்...p
No comments:
Post a Comment