March 1, 2015

உயிர் உரசியவள்

ஆர்ப்பாட்டம் இல்லாத  அழகில்

அடம் பிடிக்காத கோபத்தில்

உயிர் உரசும் விழியில்

உள்ளம் தொடும் சிரிப்பில்

சிக்கி கொண்ட  காதல் சிதறாமல்

உன்னை சேருமா....?

இல்லை  என்னை

சிதைத்து போகுமோ....?


விழியாலே விடைசொல்

என் காதலே.




No comments:

Post a Comment