என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
March 1, 2015
உயிர் உரசியவள்
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகில்
அடம் பிடிக்காத கோபத்தில்
உயிர் உரசும் விழியில்
உள்ளம் தொடும் சிரிப்பில்
சிக்கி கொண்ட காதல் சிதறாமல்
உன்னை சேருமா....?
இல்லை என்னை
சிதைத்து போகுமோ....?
விழியாலே விடைசொல்
என் காதலே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment