February 9, 2015

ஏய் பெண்ணே

உன் ஒட்டு மொத்த காதலையும்

ஒன்று சேர்த்து உன் விழி அசைவில்

என்மீது வீசுகிறாய் 

பெண்ணே...


சீராய் துடிக்கும்

என் இதயம் கூட

சில நிமிடம் துடிக்க

மறந்து சிலிர்க்கிறது...  

இனி என்னவாகுமோ என்நிலை....

No comments:

Post a Comment