November 22, 2014

நீயும் நானும்

நீயோ

உன் தனிமையில்

மட்டும் என்னை தேடுகிறாய்....


நானோ

நீ தள்ளி நிற்கும்

நிமிடங்களே எனக்கு

தனிமை என்று புலம்புகிறேன்....



No comments:

Post a Comment