உன் நினைவில்லாத
நிமிடங்கள் என்னில்
துடிப்பில்லாத இதயமாய்
மௌனிக்கிறது....
என் ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகளோடு
உறவாடிய பிறகுதான்
ஓய்வு கொள்ளகிறது.......
இப்படியாக என் எண்ணங்கள்
உன்னை சுற்றி இருக்க
எதற்காய் உனக்கு
இத்தனை வருத்தம்???
No comments:
Post a Comment