April 19, 2011

இனியாவது சிரிப்பாயா ?


உன் நினைவில்லாத

நிமிடங்கள் என்னில்  

துடிப்பில்லாத இதயமாய்

                         மௌனிக்கிறது....


என் ஒவ்வொரு நொடியும்

உன் நினைவுகளோடு

உறவாடிய பிறகுதான்

ஓய்வு கொள்ளகிறது.......



இப்படியாக என் எண்ணங்கள்

உன்னை சுற்றி இருக்க

எதற்காய் உனக்கு 

இத்தனை  வருத்தம்???                             

No comments:

Post a Comment